261
குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை ஓலி எழுப்பி அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர். கடந்த...

173
சென்னை அண்ணாநகர் அருகே திருமங்கலத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் பல நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் ...

952
சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்தும், சூடு வைத்தும், சுடுதண்ணீர் ஊற்றியும்  துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அதி...

542
தருமபுரி மாவட்டம் கெண்டையன அள்ளி ஊராட்சியில் 5 ஆண்டுகளாக பாழடைந்து செயல்படாத நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் தண்ணீர் பிரச்சினை தீவிரமாக உள்ளதாக அந்த ஊர் பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆண்க...

3518
மழை பெய்யாததிற்கோ, ஆற்றில் தண்ணீர் இல்லாததற்கோ நான் என்ன செய்ய முடியும்...?வேண்டுமென்றால் எனது சம்பளத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என விவசாயிகளிடம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார...

1260
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகி...

2680
50 ஆண்டுகளாக காவேரி பிரச்சனையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என புதுச்சேரி மாநில துணைநிலை ...



BIG STORY